tag:blogger.com,1999:blog-4388065267947048239.comments2024-02-08T06:01:14.538-08:00ஈழத்து முற்றம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger2640125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-56857075921388678782020-06-15T00:51:41.590-07:002020-06-15T00:51:41.590-07:00சுப்பர்சுப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/05092238643967016418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-40953420827244396112020-04-30T07:30:50.675-07:002020-04-30T07:30:50.675-07:00அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/?m=...அருமையான பதிவு<br /><a href="https://tamilmoozi.blogspot.com/?m=1" rel="nofollow">https://tamilmoozi.blogspot.com/?m=1</a><br />தமிழ் மொழிhttps://www.blogger.com/profile/16372898607635191729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-37963305105179993572019-05-22T23:10:53.837-07:002019-05-22T23:10:53.837-07:00வீர சைவ மன்னன் மாவீரன் சங்கிலி பண்டாரம்வீர சைவ மன்னன் மாவீரன் சங்கிலி பண்டாரம்Anonymoushttps://www.blogger.com/profile/03868946716446983423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-77674428275345093122019-01-17T00:53:56.276-08:002019-01-17T00:53:56.276-08:00பழசை நினைக்க நினைக்க ..ஐயோ..
எல்லாம் போச்சேனு வலி ...பழசை நினைக்க நினைக்க ..ஐயோ..<br />எல்லாம் போச்சேனு வலி எடுககிறது.basuhttps://www.blogger.com/profile/05420750506603693207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63242651160589502432016-07-07T23:02:53.104-07:002016-07-07T23:02:53.104-07:00அருமை அருமைஅருமை அருமைpadmaloganathanhttps://www.blogger.com/profile/02220124025681529491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-85682858230454598122016-04-28T09:44:56.682-07:002016-04-28T09:44:56.682-07:00This comment has been hidden from the blog.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-58970025162957047312016-04-28T09:39:50.286-07:002016-04-28T09:39:50.286-07:00This comment has been removed by the author.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-77251742307763084732015-08-20T23:27:12.290-07:002015-08-20T23:27:12.290-07:00பாண் - பவும் (போா்ததுக்கேய மொழி) கொய்யா, அன்னமுன்ன...பாண் - பவும் (போா்ததுக்கேய மொழி) கொய்யா, அன்னமுன்னாவும் அவா்களுடயதே.<br />எந்த பிராண்ட் சிகரட்டும் இலங்கையருக்கு பிறிஸ்டல்<br />சொசேஜ் இலங்கையருக்கு கீல்ஸ் (கொம்பனிபெயா்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-49727068495116362782015-03-19T10:21:47.992-07:002015-03-19T10:21:47.992-07:00சொதி குத்துறது மட்டக்களப்பிலும் இருக்குசொதி குத்துறது மட்டக்களப்பிலும் இருக்குகபிhttps://www.blogger.com/profile/00582964596244574319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-72662853370469323202015-03-19T10:16:56.701-07:002015-03-19T10:16:56.701-07:00மட்டக்களப்பார் "எள்ளொப்பம்" எண்டு சொல்லு...மட்டக்களப்பார் "எள்ளொப்பம்" எண்டு சொல்லுவாங்க.கபிhttps://www.blogger.com/profile/00582964596244574319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-26014301353629770302015-03-19T10:15:32.746-07:002015-03-19T10:15:32.746-07:00மட்டக்களப்பில் "எள்ளொப்பம்" ( எள்+ஒப்பம்...மட்டக்களப்பில் "எள்ளொப்பம்" ( எள்+ஒப்பம்= எள் அளவு) எண்டு சொல்லுவம்கபிhttps://www.blogger.com/profile/00582964596244574319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-47697727974222454842014-12-25T22:00:20.915-08:002014-12-25T22:00:20.915-08:00தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.இப்படிப்பட்ட...தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.இப்படிப்பட்ட பலதை நாம் இழந்துவிட்டோம்வர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-53904434553484736042014-12-22T11:49:01.009-08:002014-12-22T11:49:01.009-08:00இதெல்லாம் நடந்தேற வேண்டிய காலமாற்றங்கள். இன்னொரு எ...இதெல்லாம் நடந்தேற வேண்டிய காலமாற்றங்கள். இன்னொரு எடுத்துக்காட்டு பருத்தித்துறையின் பேர்பெற்ற அப்பத்தட்டிக் கடைகள்! இப்போது காணக் கிடைப்பது மிகமிக அரிது. என்னுடைய சிறிய தாயார் ஒருவர் அந்த நாளைகளில் அப்பத்தட்டி திறந்து அப்பம் சுட்டு விற்றவ. பிள்ளைகள் ஆள்பட்டபின் வயதும் முதிர இப்போது அப்பம் சுட்டு விற்பதில்லை. அவவின் பிள்ளைகளுக்கும் அப்பம் சுட்டு விற்றுச் சீவிக்க வேண்டிய தேவையும் இல்லை. அந்த அப்பத்தட்டிகளிலே நம்பிக்கை,நேர்மை, நாணயம், நட்பு, அதற்கும் மேலாக வியாபாரி, வாடிக்கையாளர் என்றதையும் மீறி சுகநலம் விசாரிக்கும் நெருக்கம் எல்லாம் இருந்தது. எங்கள் வீடு வழியே வெங்காயம், குத்தரிசி, குரக்கன் என்று கொண்டுவந்து கொத்துக் கணக்கில் விற்க வந்த அந்த நம்பிக்கை,நாணயம், நட்பு மிக்க ஆச்சிகளையும் நினைக்க வைத்தீர்கள். நன்றி.<br /><br />December 22, 2014 at 11:46 AMந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-9616115603305871792014-12-22T11:46:44.715-08:002014-12-22T11:46:44.715-08:00This comment has been removed by the author.ந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-6369485306132700002014-10-24T11:41:12.552-07:002014-10-24T11:41:12.552-07:00அது கிடக்க, தீவாளியா நாத்து ஏன் ஆடு அடிச்சு இறைச்ச...அது கிடக்க, தீவாளியா நாத்து ஏன் ஆடு அடிச்சு இறைச்சிக்கறி வைக்கிறவை? ஆம்பிளையள் நிறை தண்ணியிலை மிதக்கிறவை?ந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-3698652959388441582014-10-24T11:14:52.448-07:002014-10-24T11:14:52.448-07:00நன்றி யாழ்பவணன்! தீவ ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ...நன்றி யாழ்பவணன்! தீவ ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும், உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டும்! உங்களைச் சார்ந்தவர்களுக்கும் உரித்தாகட்டும்! ஊக்கமான வார்த்தைகளுக்கும் நன்றி!<br /><br />நன்றி நிலாமகள்! மூத்த தலைமுறையிடம் மறந்தும், மறைக்கப்பட்டும் பல அரிய தகவல்கள் இருக்கக்கூடும். உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கதைவிட்டுக் கதைகேட்டுப் பாருங்கள். பல தகவல்கள் வெளிப்படக்கூடும்.<br />எடுத்துக்காட்டுக்கு, நலமுண்டு,சித்தாடை என்றால் என்ன? எப்படியிருக்கும்? யார் அவற்றைப் பாவித்தனர்?ந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-69939730343582183472014-10-23T18:35:19.073-07:002014-10-23T18:35:19.073-07:00அரிதான செய்திகள்! வியக்க வைக்கும் தகவல்கள்!!
அரிதான செய்திகள்! வியக்க வைக்கும் தகவல்கள்!!<br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-76459018674368713262014-10-22T18:15:08.271-07:002014-10-22T18:15:08.271-07:00
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
தங்களுக்கும...<br />சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்<br />இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!<br />http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html<br /><br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-16168340918539528302014-09-17T19:14:57.497-07:002014-09-17T19:14:57.497-07:0018 - 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஜாதி அடிப்படை...18 - 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஜாதி அடிப்படையிலேயே சமூகம் இயங்கியது. இதனால்தான் கண்டி இராசதானியில் அரச குடும்பத்தில் ஆண் சந்ததி இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிலிருந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்துச் சென்று சிங்கள அரச பெயர் கொடுத்து மன்னராக்கினார்கள்.<br />கிணற்றில் விஷம் கலந்தது சிலரது அறியாமையால் விளைந்த சம்பவமாகும். அது ஒரு isolated incident. அதை வைத்து ஒட்டு மொத்த 'உயர்குடி' மக்களையும் சாடக்கூடாது. 20ஆம் நூற்றாண்டில் கூட ஒரே சாதி மக்கள் மத்தியில் கூட காணிப் பிரச்சனை, கோவில் திருவிழாக்கள் காரணமாக வெட்டுக் கொத்துகள் நடைபெற்றுள்ளன. <br />வட இந்தியாவில் நிலவிய வர்ணாசிரமம் தான் தென்னிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் சாதி என வடிவமெடுத்தது. <b>வர்ணாசிரமம் ஒரு சமூக அமைப்பு</b>. இப்போது நிறுவனங்களில் ஒவ்வொரு நிலையில் மேலாளர், அதிகாரி, நிதியாளர், விற்பனையாளர், எழுத்தர், உதவியாளர் என முறைமை இருப்பது போல அக்காலத்தில் அது சமூக முறையாக உள்ளது. இன்று அரசியலில் கூட ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் என வகைப்படுத்தப் பட்டு அவர்களுக்கென்று இடங்களும் ஒதுக்கப் படுகின்றன. ஒரு அதிகாரி ஜனாதிபதியின் ஆசனத்தில் உட்கார முடியாது. அதைத்தான் வர்ணாசிரமம் சொல்லியது. வர்ணாசிரமத்தில் பிறப்பினால் மட்டும் ஒருவர் தனது நிலையை பெறமுடியாது. பிராமணர் வேதம் ஓதவேண்டும். அரசன் போர்ப்பயிற்சி, நீதி நெறிகள் என்பவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். எந்த நிலையில் இருப்பவரும் தமது முயற்சியினால் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும். <br />வர்ணாசிரமம் தெற்கே சாதியாக உருவெடுத்தபோது பிறப்பே ஒருவரின் நிலையை தீர்மானித்தது. இதனால் தனது சாதிக்குரிய குணாதிசயங்கள் இல்லாதவரும் பிறப்பினால் அந்த சாதியைச் சேர்ந்தவராக கணிக்கப்பட்டார். ஆகவே, இதனைக் கட்டிக் காக்க அறிவு குறைந்தவர்கள் வன்முறை மூலம் மற்றவர்களை ஒடுக்கி வைக்க முற்பட்டார்கள்.<br />இன்றைக்குக் கூட தமிழ்நாட்டில் மட்டுமே சாதிச் சண்டைகள் நடைபெறுவதைக் காணலாம். வடநாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் பிரச்சனை உள்ளது, ஆனால் அது சமூகப்பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனை. அவர்களை வைத்து அரசியல் நடத்துபவர்களால் ஏற்பட்ட பிரச்சனை.<br />ஆறுமுக நாவலருக்கு தமிழ் நாட்டில் சில பின்னடைவுகள் ஏற்பட்டன. வள்ளலாரின் <b>திருவருட்பா</b>வை திருமருட்பா என அவர் விமரிசித்து அதனைத் தடை செய்யக் கோரி வெள்ளைக்காரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வள்ளலார் நீதிமன்றில் நுழைந்தபோது நீதிபதி இருக்கையை விட்டு எழுந்தார். வள்ளலாரின் தெய்வீக ஒளி அத்தகையது. நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.<br />ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்துக்கு திரும்பிச் சென்றதும் அவர் சார்ந்த <b>வேளாளரை முன்னிலைப் படுத்துவதில் முனைந்தார்</b>. வேளாளரே உயர் சாதி, மற்றவர் எல்லாம் அவர்களுக்கு சேவகம் செய்பவர்கள் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தினார். இந்தியாவில் பிராமணர் உயர்ந்த சாதியினராக இருக்க, யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள், வெள்ளாளரின் முகாமைத்துவத்தில் கோவில்களில் பூசாரிகளாகச் செயற்படும் நிலை ஏற்படுத்தினார்.<br /><br />இவ்வாறான செயற்பாடுகளினாலேயே 'சங்கடப் படலை' போன்ற தரும கைங்கரியங்களும் <i>டானியல்</i> போன்ற எழுத்தாளர்களால் தவறாக விளங்கப்பட காரணமாய் விட்டது. அவரையோ மற்றவர்களையோ குறை சொல்லக் கூடாது. அக்காலச் சூழ்நிலை அவர்களை அப்படிச் சிந்திக்க வைத்துவிட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/00175010487447894084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-13274044547329662372014-07-05T18:03:32.526-07:002014-07-05T18:03:32.526-07:00This comment has been hidden from the blog.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-12649378885869948262014-07-04T08:00:25.678-07:002014-07-04T08:00:25.678-07:00பாடல்களுக்கேற்ற புகைப்படங்கள், செய்திகள்.தங்களின் ...பாடல்களுக்கேற்ற புகைப்படங்கள், செய்திகள்.தங்களின் பதிவை சிகரம் பாரதி மூலமாக <br />அறிந்தேன். வாழ்த்துக்கள்.<br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.in Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-84011444168968560402014-07-04T07:59:33.524-07:002014-07-04T07:59:33.524-07:00This comment has been hidden from the blog.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-83062273122677827562014-07-03T18:34:29.920-07:002014-07-03T18:34:29.920-07:00This comment has been hidden from the blog.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-27895077459641864052014-07-03T04:49:57.867-07:002014-07-03T04:49:57.867-07:00This comment has been hidden from the blog.ந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-53989695742592917312014-03-21T12:37:23.247-07:002014-03-21T12:37:23.247-07:00தமிழ்ப் பாடத்தை நம்மில் பலர் வேண்டாவெறுப்பாய் படித...தமிழ்ப் பாடத்தை நம்மில் பலர் வேண்டாவெறுப்பாய் படித்திருக்கிறோம். மாணவரைக் கவரும் வகையில் பாடம்சொல்லிக் கொடுக்கும் ஆசான்களும் அருமை. அதனால் சங்க இலக்கியப் பாடல்கள் ஏதோ இன்னொரு மொழியில் அமைந்தன போன்ற ஒரு உணர்வைப் பலருக்கும் தரக்கூடும். ஆன காரணத்தால் சங்கப் பாடல்களை இன்றைய மொழி நடைக்கேற்ப விளக்கம் தந்தும் எழுதும் படி வேண்டிக் கொள்ளுகிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு ஏற்ப.ந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.com